இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 20 ஏப்ரல், 2013

தினம் தினம் அழுகிறேன்.... 

தினம் தினம் அழுகிறேன்....
என் வாழ்க்கையை நினைத்து ...
நான் செய்த தவறை நினைத்து அழுவதா ...?
தாய் தந்தை சொல் கேட்காமல்
விட்டதை நினைத்து அழுவதா ...?

காதலில் விழுந்தேன்
கல்லையும் சுவாசித்தேன் ...
நெருப்பையும் உண்டேன் ...
மேகத்தையும் மெய் சிலுக்கவைதேன் ...
நிலவையும் வேக்கபடவைதேன் ...
என் காதல் கல்லறைக்குள் போனதால் ....
தினம் தினம் அழுகிறேன்....
என் வாழ்க்கையை நினைத்து ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக