இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 20 ஏப்ரல், 2013

கவிதைகளை தந்த
கனவுகளை தந்த
கண்ணீரை தந்த
காதல் ....
ஏனோ எனக்கு
உன்னை தருவதற்கு
மறந்து விட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக