இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 30 ஏப்ரல், 2013


உன்னை ஒவ்வொரு நிமிடமும் 
நினைக்கும் போதும், 
மூச்சுக்காற்றில் ஏதோவித்தியாசம் 
உணருகிறேன் -இடையே காற்று குளிர்கிறது 
இடையே சுடுகிதறது 
என் இதயம் கணத்து தான் போகிறது. 

என்ன ஆனாலும் 
என் உயிர் உள்ள வரை 
உன்னை காதலித்து கொண்டு 
தான் இருப்பேன் என் சுவாசமாக......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக