இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 30 ஏப்ரல், 2013


நீ என் நெஞ்சிலே கண் உறங்க வேண்டுமடி....
நான் என் கண்களால் உன் முகம் பார்த்து....
காதல் வார்த்தைகள் சொல்ல....
என் வரத்தை கேட்டு....
உன் அற்புத கைகளால்....
என்னை அணைத்து விடும் பெருமூச்சு....
என் காதில் கேட்கும் தருணம்....
என் இதயத்தின் துள்ளல்....
எம் காதலின் விடை சொல்லுமடி....
என் செல்ல சீமாட்டி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக