இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 18 ஏப்ரல், 2013

நானும் ஒரு ..........? 

இப்போதெல்லாம் உன்னை நினைக்கும் போது
எனக்கு கவிதைகள் வருவதில்லை
கண்ணீர்தான் வருகிறது - ஏனென்றால்..
இப்போதான் புரிகிறது காதல் வலியென்றால் ..
என்னவென்று ....
நண்பண் காதல் வலியால்...
அழுத போது கிண்டல் பண்ணினேன் ..
காதலிக்கத்தெரியாத மூடர்கள் என்று ...
இப்போதுதான் புரிகிறது நானும் ஒரு ..........?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக