இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 30 ஏப்ரல், 2013


என்னவளே... 
கவிதை வேண்டுமென பேனா எடுத்தேன்.. 
கைகள் தானாய் கிருக்குதடி உன் பெயரை.., 
என்ன மாயம் செய்தாய்..!! 
என் எல்லா கவிதைகளும் உன்னை பற்றியே..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக