இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 30 ஏப்ரல், 2013


உறவுகள் தருகிறாய்

அதிகாலை பூக்கள் உனைபார்க்க ஏங்கும் 
அந்திமாலை மேகம் உன்னைபார்தே தூங்கும் 
உன் கண்களைத்தானே விண்மீன்கள் தேடும் 
உன்னோடு வாழ்ந்தால் வரமல்லவா...? 

கனவுகள் தருகிறாய் கவிதைகள் தருகிறாய் 
உறவுகள் தருகிறாய் உயிரிலே..என் உயிரே ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக